Tuesday, May 11, 2010

நேயர் யாவருக்கும் அன்பான அறிவிப்பு

என் நிகழ்ச்சி மாற்றம் செய்யப்பட்டுள்ளது தினம் தோறும் மதியம் 12 மணியில் இருந்து 1 மணிவரை

30. நிமிடம் அதிகரித்துள்ளது உன்மையில் எனக்கு கிடைத்த வரம் இது.எனி உங்கள் உள்ளத்தை தொடும் பாடல்களை இனைக்கவும் 13 பாடல்கள் உலாவரும் வானொலி அறிவிப்பாளர்.
அன்புடன் ராகினி பாஸ்கரன்
Get this widget | Track details | eSnips Social DNA



நேயர்நேரம் 25 6 10


முதல் பாடல் ஆயிரம் ரூபாய் படத்தில்
பார்த்தாலும் பார்த்தேன்... என்றபடலை விரும்பி கேட்டவர்
ஜெர்மனியில் இருந்து பகவதி அவர்கள்.

2--ஆதே கண்கள் படத்தில் இருந்து பி சுசிலா வின் குரலில்
வா..அருகில்வா.. என்ற பாடலை விரும்பி கேட்டவர்.
ஏ.கே ஆர் அவர்கள் சென்னையில்இருந்து.

3--சிவாஜி படத்தில் இருந்து சாகானா சாரல் தூவுதோ.. என்ற பாடலை விரும்பி கேட்டவர்.
சுவிஸ்சர்லாந்தில் இருந்து சகானா..அவர்கள்.

4--அழகிய தமிழ் மகன் படத்தில் இருந்து.
கேலாமல் கையிலே வந்தாலே.. என் ற பாடலை விரும்பி கேட்டவர். சிங்கப்பூரில் இருந்து சுரேஸ் அவர்கள்.

5-கால் ஓவியம் படத்தில் இருந்து எஸ் .பி பாலா படும்பாடல் பூவில் வண்டு ..என்ற பாடலை விரும்பி கேட்டவர். கேவை பூக்கடை மணி அவர்கள்

6-மண்ணுக்குள்வைரம் படத்தில் இருந்து பொங்கியதோ காதல் வெள்ளம்.. என்றபாடலை விரும்பி கேட்டவர் ஜெர்மணியில் இருந்து உதயா அவர்கள்.

7-நிகழ்சியை தொகுத்து வளங்குபவர் கவிதைக்குயில் ராகினி பாஸ்கரன்.ஜெர்மனியில் செந்தேன் மலரே.... என்றபாடல் உங்கள் செவிக்கு விருந்தாக.

ஒரு ஊரில் ஒரு ராஜ குமரி படத்தில் கண்மணி காதல் வாழ வேண்டும் என்ற பாடலை விரும்பி கேட்டவர் அமெரிக்காவில் இருந்து சுபா அவர்கள்.

எல்லாமே என்ராசாதான் என்ற படத்தில் இருந்து அழகான மஞ்சல் புறா என்ற பாடலை விரும்பி கே;டவர் ஜெர்மனியில் இருந்து கொளரி அவர்கள்.

நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் இருந்து பருவமே..புதிய பாடல் பாடு.. என்ற பாடலை விரும்பி கேட்டவர் திரைப்பட பாடலாசிரியர் கல்ஜான் குமார் சென்னையில் இருந்து.

நன்றி நேயர்களே மீண்டும் சந்திப்போம்!



neeyar neeram 14--610.mp3

Get this widget | Track details | eSnips Social DNA