|
நேயர்நேரம் 25 6 10
முதல் பாடல் ஆயிரம் ரூபாய் படத்தில்
பார்த்தாலும் பார்த்தேன்... என்றபடலை விரும்பி கேட்டவர்
ஜெர்மனியில் இருந்து பகவதி அவர்கள்.
2--ஆதே கண்கள் படத்தில் இருந்து பி சுசிலா வின் குரலில்
வா..அருகில்வா.. என்ற பாடலை விரும்பி கேட்டவர்.
ஏ.கே ஆர் அவர்கள் சென்னையில்இருந்து.
3--சிவாஜி படத்தில் இருந்து சாகானா சாரல் தூவுதோ.. என்ற பாடலை விரும்பி கேட்டவர்.
சுவிஸ்சர்லாந்தில் இருந்து சகானா..அவர்கள்.
4--அழகிய தமிழ் மகன் படத்தில் இருந்து.
கேலாமல் கையிலே வந்தாலே.. என் ற பாடலை விரும்பி கேட்டவர். சிங்கப்பூரில் இருந்து சுரேஸ் அவர்கள்.
5-கால் ஓவியம் படத்தில் இருந்து எஸ் .பி பாலா படும்பாடல் பூவில் வண்டு ..என்ற பாடலை விரும்பி கேட்டவர். கேவை பூக்கடை மணி அவர்கள்
6-மண்ணுக்குள்வைரம் படத்தில் இருந்து பொங்கியதோ காதல் வெள்ளம்.. என்றபாடலை விரும்பி கேட்டவர் ஜெர்மணியில் இருந்து உதயா அவர்கள்.
7-நிகழ்சியை தொகுத்து வளங்குபவர் கவிதைக்குயில் ராகினி பாஸ்கரன்.ஜெர்மனியில் செந்தேன் மலரே.... என்றபாடல் உங்கள் செவிக்கு விருந்தாக.
ஒரு ஊரில் ஒரு ராஜ குமரி படத்தில் கண்மணி காதல் வாழ வேண்டும் என்ற பாடலை விரும்பி கேட்டவர் அமெரிக்காவில் இருந்து சுபா அவர்கள்.
எல்லாமே என்ராசாதான் என்ற படத்தில் இருந்து அழகான மஞ்சல் புறா என்ற பாடலை விரும்பி கே;டவர் ஜெர்மனியில் இருந்து கொளரி அவர்கள்.
நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் இருந்து பருவமே..புதிய பாடல் பாடு.. என்ற பாடலை விரும்பி கேட்டவர் திரைப்பட பாடலாசிரியர் கல்ஜான் குமார் சென்னையில் இருந்து.
நன்றி நேயர்களே மீண்டும் சந்திப்போம்!
அருமை ராகினி மேடம். வழக்கம் போல் வானவெளியில் வர்ணஜாலம் காட்டுகிறது உங்களின் நேயர் விருப்பம். வாழ்த்துக்கள். ஒலிப்பரப்புக்கு நன்றி.
ReplyDeletenanri
ReplyDeleteஎன் விருப்ப பாடலை ஒலிப்பரப்பி இருந்தமைக்கு மிக்க நன்றி... வழக்கம் போல் உங்கள் படைப்புகள் அருமை.. வாழ்த்துக்கள்
ReplyDeleteசுரேஷ்.
SG
nanri சுரேஷ்.
ReplyDelete