Tuesday, March 23, 2010

Get this widget | Track details | eSnips Social DNA

அன்பான நேயர்களுக்கு
இந்த நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும் இணையமுகவரி பிழையாக உள்ளது
அதனால் உங்கள் கருத்துக்ளை இதற்கு அனுப்பவும்.show12@etr.fm

11.5.10

1)ஸ்ரீ வித்யா


நாடகம் எல்லாம் - மதுரை வீரன் (டி.எம்.எஸ், ஜிக்கி)

2)சாரதா

இரவும் நிலவும் - கர்ணன் (டி.எம்.எஸ். பி.சுசீலா)
என்னம் முதன் - பூம்புகார் (TMS JANAKI0

3) தேவகி

தென்னங்கீற்று - பதை தெரியுது பார் (pbs)
மயக்கமாஅ கலக்கமா - சுமை தாங்கி (pbs)

4)ராஜா

உன்னை அறிந்தால் - வேட்டை காரன் (tms)
ஆறு மனமே ஆறு - ஆண்டவன் கட்டளை (tms)

சிங்கப்பூரில் இருந்து சுரேஸ் விரும்பி கேட்ட பாடல்
நீங்கள் கேட்டவை திரையில் இருந்து
ஜேசுதாஸ்

பாடல் : சோலை இளங்குயிலே
படம் : அண்ணனுக்கு ஜே

பாடலை விரும்பி கேட்பவர்: அபி என்கிற அபிராமி , சுவிட்சர்லாந்து


கானவுகானும் வாழ்கை யாவும்...
5) SA ஆனந்தா

செந்தமிழ் தேன் - மாலையிட்ட மங்கை (TRM)
பொன்னெழில் - கலங்கரை விளக்கம் (TMS, PS)

6) சசிகுமார்

காதலின் பொன்வீதியில் - பூக்காரி (tms, sj)
மாலைப் பொழுதின் - பாக்கியலட்சுமி (ps)
கொஞ்ச நேரம் - சிரித்து வாழ வேண்டும் (tms)

7) சந்துரு

நான் மலரோடு - இருவல்லவர்கள் (tms)
ஒரு தாய் வயிற்றில் - உரிமைக்குரல் (tms)

8) மீனாட்சி

சந்திரோதயம் ஒரு - சந்திரதோயம்
மலர்கள் நனைந்தன - இதயக்கமலம் (ps)

9) சந்தீப்

சந்திர பிறை - கிழக்கும் மேக்கும் (vj)

Monday, March 15, 2010

அன்பு உள்ளங்கள் யாவருக்கும் எனது வானொலி நிகழ்ச்சியான இசையின் மடியில் நிகழ்ச்சியை தினம் தோறும் ஜரோப்பிய தமிழ் வானொலியில் ஜெர்மன் நேரம் மதியம் 12 மணியில் இருந்து1வரைகேட்டுமகிழ இங்கே செல்லுங்கள். http://www.etr24.eu/live.html உங்களுக்கு விருப்பமான பாடல்களை உங்கள் பெயரோடு எழுதி எனக்கு அனுப்பவேண்டிய முகவரி kavithaikuyil@gmail.com அனுப்பினால் நிகழ்ச்சியில் இணைத்துக்கொள்வேன்இல்லை எஸ் எம்எஸ் மூலம் அனுப்பவேண்டிய இலக்கம்-(0049)015225831756or 015253308778


உங்கள் அன்பான கருத்துக்களையும் எழுதி அனுப்புங்கள்.


new
ஜரோப்பிய தமிழ் வானொலியில்http://www.etr24.eu/live.html

இந்த நிகழ்சி வாரம் தோறும் செவ்வாய்கிழமைகளில் ஜெர்மன் நேரம்மதியம் 12..மணி முதல் 1வரைஇந்தியா நேரம் மலை 3.30 க்கு கேட்கலாம்.

என் நிகழ்ச்சி பற்றிய விபரம்"இசையின் மடியில் "நிகழ்ச்சியில் ஒவ்வொருவாரமும் ஒவ்வொரு விதமாக உலாவரும்.

திங்கள்-பாடல் இடம் பெற்ற படம் --கொண்ட விபரத்தோடு நிகழ்சி.
செவ்வாய் கிழமை -- தத்துவப்பாடல் நிகழ்ச்சிநேயர் விருப்பம்
புதன் - ஞாயிறு-கிழமைகளில் எனது கவிதையோடுகொஞ்சி விளையாடும் இசை உலா.
வியாளன். தத்துவம்- ராகம் அதாவது பாடல் என்ன ராகத்தில் இசையமைக்கப்பட்டது என்று உலாவரும்.
வெள்ளி -பக்தி மழை பொழியும் நேரம்.
சனிக்கிழமை ராகத்தைபற்றிய விபரங்களோடு இந்த ராகத்தில் உருவாகிய எழு படல்கள் கொண்ட நிகழ்ச்சி
நன்றி.
Get this widget | Track details | eSnips Social DNA
இன்றைய நேயர்கள் பாகம் 2
இவர்களின் பெயரை எழுத்துவடிவில் இன்று தரமுடியவில்லை நேரம் இல்லாததால்
மன்னிப்போடு பின்பு தருகின்றேன்

Get this widget | Track details | eSnips Social DNA



1. திருப்பூர்இ தண்ணீர் பந்தல் அகிலா விஜயகுமாரின் விருப்பமான பாடகி
காலஞ்சென்ற திருமதி.எஸ்.வரலட்சுமி அவர்கள் பாடிய பாடல்

தென்றல் வந்து வீசாதோ - சிவகங்கை சீமை. எஸ்.வரலட்சுமி, டி.எஸ்.பகவதி

2. சேலம்இ காசக்காரனூர் திரு.ராஜ்குமார் அவர்கள் வேண்டி விரும்பி கேட்ட பாடல்.

போய் வா மகனே போய் வா- கர்ணன் - சூலமங்கலம், ராஜலட்சுமி

3. திருப்பூர்இ பி.ஆர்.மோஹன சுந்தரம் அவர்களின் மனதை கவர்ந்த பாடல்.

பூ மாலை நீயே - பராசக்தி - டி.எஸ்.பகவதி

4.கோவை செல்வபுரம் செயத் ரசூல் வேண்டி விரும்பி கேட்ட பாடல்

காதல் கனிரசமே - மங்கையர் கரசி - பி.யூ.சின்னப்பா

5.கோவை கணபதி வி.எஸ்.பால்சந்திரன் அவர்கள் மனதை கொள்ளை கொண்ட பாடல்

நம்பினார் கெடுவதில்லை - நாலு வேலி நிலம்

6.கோவை பூக்கடை மணி அவர்கள் மனம் கவர்ந்த பாடல்

மந்திரி குமாரி படத்தில் இருந்து வாரா..ய் நீ..வாரா..ய் என்ற பாடல்

7.கோவை வரதராஜபுரம் மணிமேகலைஇதிருப்பூர் மாலதிம் மற்றும் காந்திமாநகர்
கௌசல்யா எழிழரசன் அவர்களின் உள்ளம் கவர்ந்த பாடல்
சிங்கார கண்ணே - வீரபாண்டிய கட்ட பொம்மன் - எஸ்.வரலட்சுமி

8.சிங்கப்பூரில் இருந்து சுரேஸ் கேட்ட பாடல்.
வோலைக்காரி திரையில் இருந்து..இன்னமம் பாரமுகம் ஏனம்மா....

9. சென்னையில் இருந்து சிவகுமார் கேட்ட பாடல்
தீருநீலகண்டர் திரையில் இருந்து..
தீனகருணாகரனே..நடராஜா..

10.தீருப்பெரும் தூர் நகரில் இருந்து கோவிந்தராஜன் கேட்ட பாடல்
மிசியம்மா படத்தில் இருந்து பிருந்தாவனமும் நந்தகுமாரும்..என்ற பாடல்.

11.சென்னையில் இருந்து சறோஜா சீனிவாசன் கேட:ட பாடல் உலகம் பலவிதம் திரையில் இருந்து.
ஆசைகனவே நீ..வா.. என்ற பாடல்.


Get this widget | Track details | eSnips Social DNA

இன்றைய நேயர்கள் இவர்கள்.

முதல் பாடலை விரும்பி கேட்டவர்

தண்ணீர்பந்தல் திருப்பூர்அகிலா விஜயகுமார்.
படம் என்னதவம் செய்தேன்
பாடல்- ஏதோ ஒரு நதியில்....
பாடயவர்கள்- எஸ். பி.பி பி.சுசிலா.

இசையின் மடியில் நிகழ்சியில் அடுத்த பாடலை விரும்பி கேட்டவர்.
வரதராஜபுரம்.கீதா நாராயணன்
படம்.அவள்.
பாடல் - கீதா..ஒருநாள் பழகும்...
பாடியவர். எஸ்:பி.பி பி.சுசிலா.

ராமணாதன் ரமணாதபுரத்தில் இருந்து விரும்பி கேட்டபாடல்
படம் காலங்களில் அவள் வசந்தம்.
பாடல் முதல் முதல் வரும் சுகம்.....
பாடியவர்கள். எஸ். பி.பி பி.சுசிலா.

அடுத்தபாடல் காற்றலையில் மிதந்து வரும்போது உங்கள் மனதில் உற்சாகம்.பொங்கி வழியும்
காரணம் என்ன படியது யார் எங்கள் எஸ். பி.பி யோடு எஸ் ஜானகி

அடுத்த பாடலை விரும்பி கேட்டவர்.பூக்கடை மணி
படம் எங்கம்மா சபதம்.
பாடல் -அன்பு மேகமே இங்கு ஓடிவா..
பாடியவர்கள்.-எஸ். பி.பி பி.சுசிலா

காற்றலையில் உங்கள் உள்ளதை அள்ளிசெல்ல உலாவரும் பாடலை விரும்பி கேட்டவர்.
கோவை ரவி அவர்கள்.

என்காதலி யார் என்று கேட்கின்றார்கள். எஸ் பி.பி கே ஜே ஜேசுதாஸ்

இன்றைய நிகழ்சியை நிறைவு செய்யும் பாடலை கேட்கின்றார்.
பட்டேலஇ றோடு கோவையில் இருந்து ஆத்மாஸ் ஆனந்த்
படம் திக்கு தெரியாத காட்டில்
பாடல்..கேட்டதெல்லாம் நான்தருவேன்....

பாடியவர்கள். எஸ். பி.பி பி.சுசிலா.
விடைபெறுகின்றார்
ராகினி பாஸ்கரன் ஜேர்மனியில் இருந்து

நன்றி அன்பு நேயர்களே


16.3 10.
-----

Get this widget | Track details | eSnips Social DNA



----------------------------
இன்றைய நேயர்

விருப்பத்தில் முதல் பாடலை விரும்பி கேட்கும் நேயர்
சென்னையில் இருந்து விசாலம் அம்மா
படம் மதுரை வீரன்
பாடல் ஆடல் கனீரோ

அடுத்த பாடலை கேட்கும் நேயர் திரைப்பட இயக்குனர் பாடலாசிரியர் கல்யாண்ஜி.

படம் எங்கிருந்தோ வந்தாள்
பாடல் ஒரேபாடல் என்னை அழைக்கும்...

அடுத்தபாடலை விரும்பும் நேயர்.
குவைற் நாட்டில் இருந்து ராணி மணோகர்
"வீட்டுக்கு ஒருபிள்ளை" படத்தில் இருந்து கேள்வி கேட்கும் நேரம் அல்லா...என்ற பாடலை.

அடுத்த பாடலை விரும்பி கேட்கும் நேயர் அதாவது பாலுஜி அவரின் தீவிர ரசிகர் கோவை ரவி. அவர்கள் தனது நண்பர்களோடு கேட்கும் பாடல் பெண்ணின் வாழ்க்கை படத்தில் இருந்து
ஜனகன் பொண்மானே.. என்றபாடல்

படம் வண்ண வண்ண பூக்கள்.
பாடல் கண்ணம்மா..காதல் எனும்..
விரும்பி கேட்ட நேயர் அமெரிக்காவில் இருந்து பாலமுருகன்.

அடுத்தபாடலை கேட்கும் நேயர் ஜெர்மனியில் இருந்து மேரி அவர்கள்.படம் கிழக்கே போகும் றயில்
பாடல் கோவில் மணி ஓசை தன்னை...

படம் -படித்தால் மட்டும் போதுமா.
பாடல் -நல்லவன் எனக்கு நானே..
விரும்பி கேட்டவர் காஞ்சிபுரம் ராஜகோபாலன்

மீண்டும் வருவேன்
நன்றி நேயர்களே.

Tuesday, March 9, 2010

Get this widget | Track details | eSnips Social DNA



ஜரோப்பிய தமிழ் வானொலின்
நிகழ்ச்சியான இசையின் மடியில் நிகழ்ச்சியில்இன்றைய நேயர்கள் இவர்கள்.
தொகுத்து வளங்குபவர் அறிவிப்பாளர் கவிதைக்குயில் ராகினி பாஸ்கரன்.


முதல் நேயர்--நாகப்பட்டினம் பாலாஜி இமாலாதித்தன்.
படம் இந்திரா
பாடல் தொடத்தொட ...
பாடியவர்கள்-எஸ் பி.பி சித்திரா.


அடுத்த பாடலை விரும்பிக்கேட்டவர் திருநெல்வேலியை சேர்ந்த பாப்புலர் சுந்தர்.
படம்- வண்டிச்சோலை சின்னராசு
பாடல் -சித்திர நிலவு..
பாடியவர்கள் -ஜெயச்சந்திரன் சுஜாத்தா.

குவைற் நாட்டில் இருந்து பாண்டியன் விரும்பி கேட்ட பாடல்.
படம்.காதலன்.

பாடல் என்னவளே அடி என்னவளே..
இசை ஏ ஆர் ரகுமான்.

சென்னையில் இருந்து ஜீவ பாண்டியன் கேட்ட பாடல்.
உழவன் படத்தில் இருந்து
பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ.... என்றபாடல்.

அடுத்தபாடலை விரும்பி கேட்டவர்.அபுதாபியில் இருந்து. கார்த்திக்
படம்- மேமாதம்
பாடல் - மின்னலே நீ வந்ததேனடி...

நன்றி நேயர்களே!!!!

Monday, March 8, 2010

நேயர் விருப்பம் 9.3.10

1-முதல் பாடலை விரும்பி கேட்கும் நேயர்
சிங்கப்பூரில் இருந்து சுரேஸ்

கிழிப்பேச்சுகேட்கவா படத்தில் இருந்து
அன்பே..வா.. அருகிலே
2-
சென்னையில் இருந்து பாலமுரளி கேட்டபாடல்
நூல்வேலி படத்திலிருந்து-மொளனத்தில் விளையாடும் மனச்சாட்சியே...
3-சென்னையில் இருந்து கேட்டவர் விசாலம் அம்மா.
படம் அம்பிகாபதி பாடல் சிந்தனை செய்மனமே..
4--அடுத்தபாடலை விரும்பி கேட்டவர். சென்னையில் இருந்து புஸ்பராகவ்.
படம் புதியவாழ்கை-பாடல் பேசுமனமே..பேசு.

சென்iனையில் இருந்து அடுத்தபாடலை கேட்கின்றார்.
சிவா என அழைக்கப்படும் சிவகுமார்.
படம் உரிமை. பாடல் மலரே நலமா..?

அடுத்தபாடலை ரசிப்பவர்
அமெரிக்காவில் இருந்து சுபா

தனது இரண்டு குழந்தைகளுக்கா
கண்ணுக்குமை எழுது படத்தில் குரல் கொடுக்கின்றார் ஜானகி அவர்கள்.

நன்றி நேயர்களே!!!




Get this widget
Track details
eSnips Social DNA