|
முதல் பாடலை விரும்பி கேட்பவர்
திரைப்பட பாடலாசிரியர் கல்ஜான் குமார் சென்னையில் இருந்து
எங்கிருந்தோ வந்தாள் படத்தில் -- ஒரே பாடல் என்னை ..
கோவை நகரில் இருந்து ஜெகதீசன் விரும்பி கேட்ட பாடல்
படித்தால் மட்டும் போதுமா படத்தில் இருந்து பொண் ஒன்று கண்டோன் பெண் அங்கு இல்லை..
இடுத்த பாடலை விரும் பி கேட்டவர் பகவதி அவர்கள்பகவதி அவர்கள்
படம் குமரிப்பெண். பாடல் நீயே சொல்லு..என்ற பாடல்
சென்னையில் இருந்த சிறீனிவாஸ் அவர்கள்.விரும்பி கேட்ட பாடல்
புதிய பறவை படத்தில் இருந்து உன்னை ஒன் று கேட்பேன்..
காற்றலையில் அடுத்து வரும் கானம் பிரியமான தோழி படத்தில் இருந்து
ரோஜாக்களே..நம் நெஞ்சில்..
விரும்பி கேட்டவர் சிங்கப்பூரில் இருந்து சுஜா அவர்கள்
கொளரி அவர்கள் விரும்பி கேட்டவர் ராஜாவின் பார்வையில்இருந்து அம்மன்கோவில்எல்லாமே
சிங்கப்பூரில் இருந்து சுரேஸ் அவர்கள் விரும்பி கேட்டவர்.
றெனி குண்டா படத்தில் இருந்து மழை பெய்யும் போதும்.. என்ற பாடல்
நிகழ்சிiயை தொகுத்து தருபவர் ராகினி பாஸ்கர்.
அம்மா கண்ணு சும்மா..சொல்லு ஆசையில்லையோ..
சசிகலா குடும்பம் விரும்பி கேட்ட பாடல்
தேன்பூவே..பூவோ.. வா:.. என்பாடல்.
சென்னையில் இருந்து சிவா..என அழைக்கப்படும்..சிவகுமார் என்பவர்
படம் சிவா--பாடல: இரு விழியின்வழியே நீயா வந்து போவது...
நிகழ்ச்சியை நிறைவு செய்யும் நேயர் உதயா அவர்கள்.
படம். வெள்ளை ரோஜா..படத்தில்இருந்து..ஓமானே..மானே.. என்ற பாடல்
நன்றி நேயர்களே
அருமையான நேயர்களின் விருப்பத்தொகுப்புக்கள் என்னைப் போன்ற இசைப்பிரியர்களை ஒருங்கிணைத்து கட்டி இழுக்கிறது உங்கள் தளம். வாழ்த்துக்கள் என்றென்றும். அன்புடன் கோவை ரவி
ReplyDeletemikka nanri ravee
ReplyDelete