சிங்கப்பூரில் இருந்து சுரேஸ்
கிழிப்பேச்சுகேட்கவா படத்தில் இருந்து
அன்பே..வா.. அருகிலே
2-
சென்னையில் இருந்து பாலமுரளி கேட்டபாடல்
நூல்வேலி படத்திலிருந்து-மொளனத்தில் விளையாடும் மனச்சாட்சியே...
3-சென்னையில் இருந்து கேட்டவர் விசாலம் அம்மா.
படம் அம்பிகாபதி பாடல் சிந்தனை செய்மனமே..
4--அடுத்தபாடலை விரும்பி கேட்டவர். சென்னையில் இருந்து புஸ்பராகவ்.
படம் புதியவாழ்கை-பாடல் பேசுமனமே..பேசு.
சென்iனையில் இருந்து அடுத்தபாடலை கேட்கின்றார்.
சிவா என அழைக்கப்படும் சிவகுமார்.
படம் உரிமை. பாடல் மலரே நலமா..?
அடுத்தபாடலை ரசிப்பவர் அமெரிக்காவில் இருந்து சுபா
தனது இரண்டு குழந்தைகளுக்கா
கண்ணுக்குமை எழுது படத்தில் குரல் கொடுக்கின்றார் ஜானகி அவர்கள்.
நன்றி நேயர்களே!!!
|
வாழ்த்துக்கள் ராகினி மேடம் அருமையான துவக்கம்.
ReplyDeletenanri ravi
ReplyDeleteஎனக்கு கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இரகுமான் பாடிய வெள்ளைப்பூக்கள் பாடலே வேணும்.
ReplyDelete