Monday, March 15, 2010

Get this widget | Track details | eSnips Social DNA



1. திருப்பூர்இ தண்ணீர் பந்தல் அகிலா விஜயகுமாரின் விருப்பமான பாடகி
காலஞ்சென்ற திருமதி.எஸ்.வரலட்சுமி அவர்கள் பாடிய பாடல்

தென்றல் வந்து வீசாதோ - சிவகங்கை சீமை. எஸ்.வரலட்சுமி, டி.எஸ்.பகவதி

2. சேலம்இ காசக்காரனூர் திரு.ராஜ்குமார் அவர்கள் வேண்டி விரும்பி கேட்ட பாடல்.

போய் வா மகனே போய் வா- கர்ணன் - சூலமங்கலம், ராஜலட்சுமி

3. திருப்பூர்இ பி.ஆர்.மோஹன சுந்தரம் அவர்களின் மனதை கவர்ந்த பாடல்.

பூ மாலை நீயே - பராசக்தி - டி.எஸ்.பகவதி

4.கோவை செல்வபுரம் செயத் ரசூல் வேண்டி விரும்பி கேட்ட பாடல்

காதல் கனிரசமே - மங்கையர் கரசி - பி.யூ.சின்னப்பா

5.கோவை கணபதி வி.எஸ்.பால்சந்திரன் அவர்கள் மனதை கொள்ளை கொண்ட பாடல்

நம்பினார் கெடுவதில்லை - நாலு வேலி நிலம்

6.கோவை பூக்கடை மணி அவர்கள் மனம் கவர்ந்த பாடல்

மந்திரி குமாரி படத்தில் இருந்து வாரா..ய் நீ..வாரா..ய் என்ற பாடல்

7.கோவை வரதராஜபுரம் மணிமேகலைஇதிருப்பூர் மாலதிம் மற்றும் காந்திமாநகர்
கௌசல்யா எழிழரசன் அவர்களின் உள்ளம் கவர்ந்த பாடல்
சிங்கார கண்ணே - வீரபாண்டிய கட்ட பொம்மன் - எஸ்.வரலட்சுமி

8.சிங்கப்பூரில் இருந்து சுரேஸ் கேட்ட பாடல்.
வோலைக்காரி திரையில் இருந்து..இன்னமம் பாரமுகம் ஏனம்மா....

9. சென்னையில் இருந்து சிவகுமார் கேட்ட பாடல்
தீருநீலகண்டர் திரையில் இருந்து..
தீனகருணாகரனே..நடராஜா..

10.தீருப்பெரும் தூர் நகரில் இருந்து கோவிந்தராஜன் கேட்ட பாடல்
மிசியம்மா படத்தில் இருந்து பிருந்தாவனமும் நந்தகுமாரும்..என்ற பாடல்.

11.சென்னையில் இருந்து சறோஜா சீனிவாசன் கேட:ட பாடல் உலகம் பலவிதம் திரையில் இருந்து.
ஆசைகனவே நீ..வா.. என்ற பாடல்.


3 comments:

  1. அருமையான மிகசும் நேர்த்தியான பாடல் தெரிவுகள் மொத்தத்தில் ஒலித்தொகுப்பு அபாரம். கோவை வானொலி ரசிகர்கள் சார்பாக நன்றி ராகினி மேடம்.

    ReplyDelete
  2. பலவண்ணப்பூக்கள் ஊர் முழுவதும் மணக்க செய்வதைப்போல என் நாமத்தை (பெயரை) உலகம் முழுவதும் மணம் பரவ செய்த ஐரோப்பிய தமிழ் வானொலி தொகுப்பாளினி - ராகக்குரல் யாழினி ராகினி பாஸ்கரன் அவர்களுக்கு “கோவை வானொலி நேயர்களின்” நன்றி. கோவை காந்திபுரம் பூக்கடை மணி

    ReplyDelete