Monday, March 15, 2010

Get this widget | Track details | eSnips Social DNA

இன்றைய நேயர்கள் இவர்கள்.

முதல் பாடலை விரும்பி கேட்டவர்

தண்ணீர்பந்தல் திருப்பூர்அகிலா விஜயகுமார்.
படம் என்னதவம் செய்தேன்
பாடல்- ஏதோ ஒரு நதியில்....
பாடயவர்கள்- எஸ். பி.பி பி.சுசிலா.

இசையின் மடியில் நிகழ்சியில் அடுத்த பாடலை விரும்பி கேட்டவர்.
வரதராஜபுரம்.கீதா நாராயணன்
படம்.அவள்.
பாடல் - கீதா..ஒருநாள் பழகும்...
பாடியவர். எஸ்:பி.பி பி.சுசிலா.

ராமணாதன் ரமணாதபுரத்தில் இருந்து விரும்பி கேட்டபாடல்
படம் காலங்களில் அவள் வசந்தம்.
பாடல் முதல் முதல் வரும் சுகம்.....
பாடியவர்கள். எஸ். பி.பி பி.சுசிலா.

அடுத்தபாடல் காற்றலையில் மிதந்து வரும்போது உங்கள் மனதில் உற்சாகம்.பொங்கி வழியும்
காரணம் என்ன படியது யார் எங்கள் எஸ். பி.பி யோடு எஸ் ஜானகி

அடுத்த பாடலை விரும்பி கேட்டவர்.பூக்கடை மணி
படம் எங்கம்மா சபதம்.
பாடல் -அன்பு மேகமே இங்கு ஓடிவா..
பாடியவர்கள்.-எஸ். பி.பி பி.சுசிலா

காற்றலையில் உங்கள் உள்ளதை அள்ளிசெல்ல உலாவரும் பாடலை விரும்பி கேட்டவர்.
கோவை ரவி அவர்கள்.

என்காதலி யார் என்று கேட்கின்றார்கள். எஸ் பி.பி கே ஜே ஜேசுதாஸ்

இன்றைய நிகழ்சியை நிறைவு செய்யும் பாடலை கேட்கின்றார்.
பட்டேலஇ றோடு கோவையில் இருந்து ஆத்மாஸ் ஆனந்த்
படம் திக்கு தெரியாத காட்டில்
பாடல்..கேட்டதெல்லாம் நான்தருவேன்....

பாடியவர்கள். எஸ். பி.பி பி.சுசிலா.
விடைபெறுகின்றார்
ராகினி பாஸ்கரன் ஜேர்மனியில் இருந்து

நன்றி அன்பு நேயர்களே


No comments:

Post a Comment