|
ஜரோப்பிய தமிழ் வானொலின் நிகழ்ச்சியான இசையின் மடியில் நிகழ்ச்சியில்இன்றைய நேயர்கள் இவர்கள். தொகுத்து வளங்குபவர் அறிவிப்பாளர் கவிதைக்குயில் ராகினி பாஸ்கரன்.
முதல் நேயர்--நாகப்பட்டினம் பாலாஜி இமாலாதித்தன்.
படம் இந்திரா
பாடல் தொடத்தொட ...
பாடியவர்கள்-எஸ் பி.பி சித்திரா.
அடுத்த பாடலை விரும்பிக்கேட்டவர் திருநெல்வேலியை சேர்ந்த பாப்புலர் சுந்தர்.
படம்- வண்டிச்சோலை சின்னராசு
பாடல் -சித்திர நிலவு..
பாடியவர்கள் -ஜெயச்சந்திரன் சுஜாத்தா.
குவைற் நாட்டில் இருந்து பாண்டியன் விரும்பி கேட்ட பாடல்.
படம்.காதலன்.
பாடல் என்னவளே அடி என்னவளே..
இசை ஏ ஆர் ரகுமான்.
சென்னையில் இருந்து ஜீவ பாண்டியன் கேட்ட பாடல்.
உழவன் படத்தில் இருந்து
பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ.... என்றபாடல்.
அடுத்தபாடலை விரும்பி கேட்டவர்.அபுதாபியில் இருந்து. கார்த்திக்
படம்- மேமாதம்
பாடல் - மின்னலே நீ வந்ததேனடி...
நன்றி நேயர்களே!!!!
No comments:
Post a Comment